தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

சேலம் மாவட்டம் தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில், இன்று ஜமாபந்தி நடந்தது.

Update: 2024-06-19 16:17 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில், இன்று ஜமாபந்தி நடந்தது.


 சேலம் மாவட்டம் தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில், இன்று ஜமாபந்தி நடந்தது. இந்த ஜமாபந்தியில், துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியம், தாசில்தார்கள் ஜெயக்குமார், முருகேசன், அன்புச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். மேலும், மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று பொதுமக்களிடம் நம்பிக்கைத் தெரிவித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
Tags:    

Similar News