ஆண்டிபட்டி அருகே மல்லிகை பூ விவசாயிகள் வேதனை

ஆண்டிபட்டி அருகே மல்லிகை பூ விவசாயிகள் வேதனை

Update: 2024-07-04 08:54 GMT

 விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளை பட்டி கதிர் நரசிங்கபுரம் ஏத்த கோவில் பிச்சம்பட்டி போன்ற பகுதிகளில் மல்லிகை பூ விவசாயம் அதிக அளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர் இந்த நிலையில் அப்பகுதியில் மல்லிகைச் செடியில் இலை சுருட்டல் மற்றும் மஞ்சள் நோய் ஏற்படுவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது .இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்
Tags:    

Similar News