கபாடி போட்டி

மேலப்புதுக்குடி பரிசுத்த யோவான் ஆலய 15வது பிரதிஷ்டையை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நாளை நடக்கிறது.

Update: 2023-12-28 01:18 GMT

மேலப்புதுக்குடி பரிசுத்த யோவான் ஆலய 15வது பிரதிஷ்டையை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நாளை நடக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த மேலப்புதுக்குடி பரிசுத்த யோவான் ஆலய 15-ஆவது பிரதிஷ்டையை முன்னிட்டு தேவசகாயம் நினைவு கபடி குழு சார்பில் மின்னொளி கபடி போட்டி வருகின்ற 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் நேரிலோ அல்லது 9787462074 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News