கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-06-30 17:51 GMT

கலைஞர் நூற்றாண்டு 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பஞ்சாயத்து திடீர் நகர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.பி அண்ணாதுரை,எம்.எல்.ஏ பெ.சு.தி.சரவணன் பங்கேற்று கட்சி கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்ரமணியன், சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி முருகையன், கவுன்சிலர் சென்னன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News