நிவாரண உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2024-06-10 13:47 GMT

களுக்குரிச்இ

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி திட்டத்தின்கீழ் ரூ.1,00,000/- நிவாரண உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று (10.06.2024) வழங்கினார்.
Tags:    

Similar News