கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உணவின் தரம் பற்றியும் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-01 06:02 GMT

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காலை முதலே அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.  உளுந்தூர்பேட்டை 15-வது வார்டு பகுதியில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும், காலை சிற்றுண்டி திட்டத்தின் சுவை குறித்தும் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தரையில் அமர்ந்து சாப்பிட்டு உணவினை தரத்தினை ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News