கள்ளக்குறிச்சி : சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த அமைச்சர்கள்

கள்ளக்குறிச்சி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Update: 2024-06-20 03:07 GMT

மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 பேரை தாண்டியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு சந்தித்து ஆறுதல் கூறினர்.
Tags:    

Similar News