காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2024-04-12 07:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 12- க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், காஞ்சி நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். இந்த பரப்புரையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் , காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன் ,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள்,காட்டாங்குளத்தூர் தெற்கு,வடக்கு ஒன்றிய நிர்வாகிகள்,திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய குழு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News