குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

Update: 2024-03-30 16:00 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோடு காவேட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்தார்.

சிறப்பு விருந்தினராக அக்ஷரம் பள்ளியின் நிறுவனர் சி.ஆர் கிருத்திகா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

Tags:    

Similar News