சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கோட்டை மாரியம்மன்

கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-02-15 08:42 GMT

  கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திண்டுக்கல்லில் வீட்டிருக்கும் கோட்டை மாரியம்மன் கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தருகின்ற தெய்வமாக விளங்குகிறார். கடந்த 8ம்தேதி துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா, பூத்த மலர் , பூ மண்டகப்படி நடந்தன. அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு அம்மா வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கம்பத்துக்குமக்கள் நோய் நொடிகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இக்கம்பத்திற்கு மஞ்சளும், உப்பும் போடுகின்றனர்.

Tags:    

Similar News