சிவகாசி சிவன் ஆலய விழாவில் கே.டி.இராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

சிவகாசி சிவன் ஆலயத்தில் நடைப்பெற்ற 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

Update: 2024-05-09 01:09 GMT

சிவகாசி சிவன் ஆலயத்தில் நடைப்பெற்ற 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.


விருதுநகர் மாவட்டடம், சிவகாசி அருள்மிகு ஸ்ரீசிவகாசி அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி - ஸ்ரீவிசாலாட்சியம்மன் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று முடிந்தன.இன்று 48நாள் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினத்திற்கான மண்டல பூஜையினை ஏற்பாடு செய்து, சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு மிக்க நடைப்பெற்ற பூஜையில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பின் பக்தகோடிகளுக்கு பிரசாதங்கள் வழங்கினார்.மேலும் இந்நிகழ்வின்போது.கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News