குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2024-06-26 09:14 GMT

குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் மன உறுதி காக்கும் கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கத்தில் மனநலம் காக்கவும் போதை பொருளை உபயோகிக்க மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் மனநல மருத்துவர் வினோத் உதவியாளர் நீலமேகம் அரிமா சங்கத் தலைவர் பாபு ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News