சத்தியமங்கலம் அருகே தபால் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அருகே தபால் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-07-05 11:09 GMT

சத்தியமங்கலம் அருகே தபால் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.


சத்தியமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றங்கள் சட்டங்களை திரும்ப பெறக் கூறி சத்தியமங்கலம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் சி கே ரமேஷ் தம்பி தாங்கினார் இதில் மூத்தவக்கிரத்து சிவகுமார் பட 50 பேர் கலந்து கொண்டனர் இதேபோல் சத்தியமங்கலம் கோர்ட் வளாகம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் இதில் வக்கீல் சங்கத்தின் தலைவர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News