வெள்ளக்கோவில் நகராட்சி பணிக்காக இலகுரக வாகனங்கள்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி பணிக்காக இலகுரக வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-03-05 11:33 GMT

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி பணிக்காக இலகுரக வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி பணிக்கு ஏழு எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் கன்னியரசி முத்துக்குமார், வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News