சாராயம் விற்றவர் கைது !

தலைவாசல் அருகே சாராயம் விற்றவர் நபரை போலீசார் கைது செய்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-23 06:37 GMT

கைது

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ராமசேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). இவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்றதாக போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்தது டன் அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News