காதல் தொல்லை - இளைஞர் போக்ஸோவில் கைது

நாச்சியார்கோயில் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை தந்த இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2024-03-03 07:25 GMT

சக்திவேல் 

கும்பகோணம் அருகே கூகூர் நல்லாடை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 13 வயது மைனர் மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை தந்ததாக, மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாச்சியார்கோயில் போலீசார் கூகூர் இளைஞர் சக்திவேலை (23) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News