கஞ்சா விற்ற நபர் கைது

ரோசல்பட்டியில் அத்துமீறி கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-16 07:25 GMT

ரோசல்பட்டியில் அத்துமீறி கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  

விருதுநகர் ரோசல்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட நபர் கைது விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி இவர் ரோசல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த ராஜ் கமல என்பவர அழைத்து விசாரணை செய்ததில் அவரிடம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது அவரிடம் இருந்த 30 கிராம் கஜாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகிறார்
Tags:    

Similar News