மாஞ்சோலை பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்

மாஞ்சோலை நிர்வாகம் விருப்ப ஓய்வு பெறும் பணியாளர்கள் வருகின்ற ஜூன் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2024-05-30 07:06 GMT

பைல் படம்


திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தேயிலை தோட்ட பணியாளர்கள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் வருகின்ற 2028ஆம் முடிவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (மே 30) விருப்ப ஓய்வு பெறும் பணியாளர்கள் வருகின்ற ஜூன் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Tags:    

Similar News