கண்டுப்பட்டியில் இன்று மஞ்சுவிரட்டு

கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் 57 காளைகள் முன்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 05:37 GMT

மஞ்சு விரட்டு 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே கண்டிப்பட்டி கிராமத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், மொத்தம் 57 காளைகள், 17 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 750 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News