மார்ச் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சாமி தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-09 07:24 GMT
மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 21 ஆம் தேதி திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சாமி தேர் திருவிழா நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது . மேலும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News