சிறுவர்களுக்கான தற்காப்புக் கலை போட்டி

திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டி தெருவில் உள்ள சென்னை கிட்ஸ் இன்டர்நேஷனல் ஃப்ரீ ஸ்கூல் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது.

Update: 2024-04-23 02:01 GMT

திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டி தெருவில் உள்ள சென்னை கிட்ஸ் இன்டர்நேஷனல் ஃப்ரீ ஸ்கூல் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது. 

திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டி தெருவில் உள்ள சென்னை கிட்ஸ் இன்டர்நேஷனல் ஃப்ரீ ஸ்கூல் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக உதவிஆய்வாளர் நவீன் குமார் மூத்த செய்தியாளர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் பங்கேற்ற 50 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்கள். சிறந்த மாணவ மாணவிகள் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News