குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மும்மூர்த்தி நகர் பகுதியில் குப்பைகள் கொட்டும் பாறைக்குழியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-04 08:15 GMT
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் 2-வது மண்டலத்திற்குட்பட்ட மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள மாநகர பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டும் பாறைக்குழியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ்,மாநகர நல அலுவலர் கெளரி சரவணன், சுகாதார அலுவலர் பிச்சை உட்பட பலர் இருந்தனர்.
Tags:    

Similar News