கண்காட்சியை துவங்கி வைத்த மாநகராட்சி மேயர்

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிபெருந் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேர் சிற்ப புகைப்பட கண்காட்சி நடந்தது.

Update: 2024-06-20 04:47 GMT

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிபெருந் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேர் சிற்ப புகைப்பட கண்காட்சி நடந்தது.

நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலி ஆனிபெருந் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேர் சிற்ப புகைப்பட கண்காட்சி மற்றும் தேர் சிற்பங்கள் குறித்த கலந்துரையாடல் டவுன் நயினார் குளம் அருகில் நேற்று (ஜூன் 19) நடைபெற்றது‌. இதில் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நுண்கலை அறிஞர் சந்துரு, எழுத்தாளர் நாறும்பூநாதன், புகைப்படக் கலைஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News