உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பட்டிமன்றம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

Update: 2024-04-21 11:05 GMT

பேராசிரியர் ஞாசம்பந்தன்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் மாலை 6 மணி முதல் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இதில் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை சிறப்பிக்க உள்ளார். இதற்கான ஏற்பாட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News