வணிகர் அமைப்புகள் சந்தித்து வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புவனகிரியில் வணிகர் அமைப்புகள் சந்தித்து வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-05 05:38 GMT

வாக்கு சேகரிப்பு


சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புவனகிரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வணிகர் அமைப்புகள் மற்றும் பிற சங்கங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஆதரவு திரட்டினர்.
Tags:    

Similar News