ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான மனவளக்கலை யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-25 05:54 GMT

சான்றிதழ் வழங்கல் 

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான மனவளக்கலை யோகா பயிற்சி பேராசிரியர் தாமோதரன் தலைமையில் நடந்தது. ஆசிரியர்கள் சரவணன், தேனப்பன், உமையாள், சங்கீதா, பிரியா, பார்த்திபன் யோகா பயிற்சி அளித்தனர். ஆசிரியர்களுக்கு உடற்பயிற்சி, காயகல்பம்,தியானம், தற்சோதனை பயிற்சிகள் நடத்த பட்டன. தாளாளர் சண்முகவேல், முதல்வர் செந்தில்குமரன் பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.
Tags:    

Similar News