அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மினி டிப்பர் லாரி பறிமுதல்!

திருமயத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மினி டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-14 06:21 GMT

திருமயத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மினி டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மினி டிப்பர் லாரி காரையூர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக காரையூர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸ அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போதுஅவ்வழியே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News