பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மற்றும் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

Update: 2024-05-10 05:34 GMT
 சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மற்றும் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
 விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப் பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ராமசந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், பின்னர் உயிர் இழந்து இருக்கும் உறவினர்களையும் நேரில் சந்தித்து இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி மேயர் சங்கீதா, ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News