மணமக்களை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே

கடலூர் மாவட்டம் ஒன்றிய தலைவர் இல்லத் திருமணவிழாவில் மணமக்களை அமைச்சர் எம்ஆர்கே வாழ்த்தினார்.

Update: 2024-05-14 06:16 GMT

கடலூர் மாவட்டம் ஒன்றிய தலைவர் இல்லத் திருமணவிழாவில் மணமக்களை அமைச்சர் எம்ஆர்கே வாழ்த்தினார்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் KGK. செல்வக்குமார் இல்ல திருமண விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News