மக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் வழங்கிய அமைச்சர்!

பெரிய மசூதிக்கு அமைச்சர் காந்தி தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கினார்.

Update: 2024-06-19 05:50 GMT

ஆம்புலன்ஸ் 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி பெரிய மசூதிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ரூபாய் 6.75 லட்சம் மதிப்பீட்டிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, வாலாஜா ஜமாத் தலைவர் அக்பர் ஷரீஃப், நகர மன்ற தலைவர் ஹரிணி மற்றும் துணைத் தலைவர் கமல் ராகவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News