கானை பகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வாக்கு சேகரிப்பு

இடைத்தேர்தல் ஒட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

Update: 2024-07-05 06:21 GMT

வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம்,காணை ஒன்றியத்துக்குள்பட்ட ஆரியூா் பகுதிகளில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். திமுக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மகளிருக்கானது. தோ்தல் அறிக்கையில் கூறியதை மட்டுமல்லாது, தோ்தல் அறிக்கையில் இல்லாத பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, அவற்றை செயல்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின் என்றாா் அமைச்சா். உடன் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Tags:    

Similar News