தேர்தல் குறித்து அமைச்சர் ஆலோசனை

திருநெல்வேலியில் தேர்தல் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-04-02 01:23 GMT

திருநெல்வேலியில் தேர்தல் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நெல்லையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். இந்தநிலையில் நேற்று (ஏப்.1) இரவு நெல்லை மாநகர திமுகவினரிடம் தேர்தல் பணி குறித்து அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News