பாலம் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு

அரூர் அருகே வாணியத்தின் குறுக்கே கட்டப்பட்ட வரும் பாலம் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-01 11:26 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழானூர் கிராமத்தில் வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிற பாலம் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகளை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கிருந்து ஊழியர்களிடம் பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த கள ஆய்வில் உடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News