முதல்நிலை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் கலந்தாய்வு

வளர்ச்சி பணிகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் கலந்தாய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-05 12:35 GMT

வளர்ச்சி பணிகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் கலந்தாய்வு மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டம், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார்
Tags:    

Similar News