மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 02:34 GMT

மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த முதல் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் பங்கேற்காததால் விவசாய சங்க பிரதிநிதிகள் அடுக்கடுக்காக எழுப்பிய கேள்வியை கண்டு அச்சமடைந்த இரண்டாம் நிலை அலுவலர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து தாமதமாக பங்கேற்ற முதல் நிலை அலுவலர்களிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளைஃ ஆவேசத்துடன் முன்வைத்து பேசினர்.
Tags:    

Similar News