பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எம்பி இரங்கல் தெரிவிப்பு

பந்துவார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆறுதலும் இரங்கல் தெரிவித்துள்ளார்

Update: 2024-07-01 08:17 GMT

மாணிக்கம் தாகூர் 

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த நான்கு தொழிலாளர்கள் உடன் சிதறி பலியாகினர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதலும் தெரிவித்து வரும் நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டாசு ஆலை வடிவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் நான்கு தொழிலாளர்கள் உயிர் இழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இடங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News