நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்பி

நாங்குநேரி அருகே இலங்குளத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை எம்.பி ஞானதிரவியம் திறந்து வைத்தார்.

Update: 2024-03-01 05:06 GMT

திறப்பு விழா 

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் நாங்குநேரி தொகுதி இலங்குளம் ஊராட்சி காமராஜர் நகரில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுடலைகண்ணு, இலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News