முத்தாயம்மாள் கல்லூரியில் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

Update: 2024-05-29 11:52 GMT

பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

இராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)யில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கான தன்னாட்சி பருவத்தேர்வு முடிவுகளானது வெளியிடப்பட்டது.

கல்லூரியின் தாளாளர் திரு.கே.பி.இராமசுவாமி அவர்களின் முன்னிலையில் தன்னாட்சி பருவத்தேர்வு முடிவுகளானது வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர்-கல்வி முனைவர். இரா. செல்வகுமரன்ரூபவ் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார், துணை முதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லாபேபிரூபவ் புலமுதன்மையர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி.கௌரிசங்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

தன்னாட்சி பருவத்தேர்வு முடிவுகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் உயிர்த்தொழில்நுட்பவியல்ரூபவ் இயற்பியல்ரூபவ் புள்ளியியல், மின்னணுவியல் மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளின் மாணவரூபவ் மாணவிகள் 100% தேர்ச்சியும்ரூபவ் முதுநிலை பாடப்பிரிவுகளில் கணிதவியல், கரிம வேதியியல் ஆகிய துறைகளின் மாணவ,மாணவிகள் 100% தேர்ச்சியையும் பெற்றனர். மற்ற துறைகளைச் சேர்ந்த மாணவரூபவ் மாணவிகள் 90% -க்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Tags:    

Similar News