மூத்த முன்னோடியை நலம் விசாரித்த நாங்குநேரி ஒன்றிய செயலாளர் !

மூத்த முன்னோடியை நாங்குநேரி மேற்கு ஓன்றிய திமுக செயலாளர் சுடலை கண்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Update: 2024-07-05 07:12 GMT

சுடலை கண்ணன்

நெல்லையை சேர்ந்த திமுகவின் மூத்த முன்னோடி சுப்பிரமணியன் நேற்று முன்தினம் நடந்த வாகன விபத்தில் காயமடைந்தார். இதனை தொடர்ந்து அவரை இன்று (ஜூலை 5) நாங்குநேரி மேற்கு ஓன்றிய திமுக செயலாளர் சுடலை கண்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வின் போது மறுகால்குறிச்சி ஊராட்சி துணை தலைவர் புஷ்பா பாண்டியன்,ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News