வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரி விழாவையொட்டி வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-09 08:11 GMT

மகா சிவராத்திரி விழாவையொட்டி வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.


பரதநாட்டியத்தில் வழுவூர் பாணி, பந்தநல்லூர் பானி என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் வழுவூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே அமைந்துள்ளது. மகா சிவராத்திரி விழாவையொட்டி வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி கோயிலில் வழுவூர் நாட்டை அஞ்சலி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சென்னை கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் பெங்களூரு, பாலக்காடு உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பரத கலைஞர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
Tags:    

Similar News