வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு நெல்லை முபாரக் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-05 09:11 GMT

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து அவர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News