நெல்லை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ரம்ஜான் சிறப்பு தொழுகை

நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2024-04-10 02:57 GMT

 ரம்ஜான் தொழுகை 

நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் இன்று (ஏப்.10) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை மேலப்பாளையம், கோட்டூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைகளில் சிறப்பு ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பின்னர் ரம்ஜான் வாழ்த்தினை பரிமாறி கொண்டனர்.
Tags:    

Similar News