குற்றாலம் குறித்து நெல்லை வழக்கறிஞர் அறிக்கை

குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-05-19 08:12 GMT

வழக்கறிஞர்

திருநெல்வேலி பிரபல வழக்கறிஞர் பிரம்மா குற்றாலம் குறித்து அறிக்கை ஒன்று நேற்று (மே 18) இரவு வெளியிட்டுள்ளார். அதில் குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், குற்றாலத்தின் மகத்துவம் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News