அரூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் அறிவிப்பு !

அரூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவித்துள்ளனர்.

Update: 2024-06-08 11:14 GMT

மின் நிறுத்தம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 11.05.2024 (செவ்வாய்க்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம்,பெத்தூர், சந்தப்பட்டி,அச்சல்வாடி,பேதாதம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எல்லப்புடையா ப்பட்டி,நாதியானூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என அரூர் மின் வாரிய செயற்பொறியாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News