நீதித்துறையில் 55 காலியிடங்கள் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் 55 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 14:15 GMT

திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் 55 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் 55 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க https.//www.mhc.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News