பெரம்பலூர் நீதிமன்றத்தில் யோகா தினம் கடைப்பிடிப்பு

பெரம்பலூர் நீதிமன்றத்தில் யோகா தினம் கடைப்பிடிக்கபட்டது.

Update: 2024-06-21 14:40 GMT

யோகாவில் ஈடுபட்டவர்கள்

உலக யோக தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமையில் உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதிபதிகள் இந்திராணி, சங்கர், அண்ணாமலை ,சந்திரசேகர், பருவதராஜ் ஆறுமுகம் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News