சிறுபாலம் பணிகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

முடிவுற்ற சாலை மற்றும் சிறுபாலம் பணிகளின் தரம் குறித்து திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-27 16:08 GMT

முடிவுற்ற சாலை மற்றும் சிறுபாலம் பணிகளின் தரம் குறித்து திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டார்.


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நெடுஞ்சாலைத்துறை மூலம் நயம்பாடி, விஸ்வநாதபுரம், காப்பலூர், மேல்சோழங்குப்பம், காங்கேயனூர் ஆகிய ஊர்களில் முடிவுற்ற சாலை மற்றும் சிறுபாலம் பணிகளின் தரம் குறித்து திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவண்ணாமலை கோட்டை பொறியாளர் எஸ்.ராஜ்குமார், போளூர் உதவி கோட்ட பொறியாளர் பா.திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் சி.வேதவல்லி, கலசப்பாக்கம் உதவி பொறியாளர் மா.வெங்கிடேசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News