தேரின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

Update: 2024-07-04 03:27 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் 59 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மஹா தேரின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் எழுப்பினர். இந்த புகாரின் அடிப்படையில் அறநிலையத்துறை மண்டல ஸ்பதி கண்ணன், கோவில் இணை ஆணையர் ஜோதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தனர்
Tags:    

Similar News