கனர வாகன மோதி முதியவர் படுகாயம் - போலீசார் வழக்கு பதிவு

தென்காசியில் கனர வாகன மோதி முதியவர் படுகாயம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-20 06:46 GMT
தென்காசி அருகே கனர வாகன மோதி முதியவர் படுகாயம்
தென்காசியில் இருந்து கேரளாவிற்கு அதிக பாரம் ஏற்றி வந்ததாக ஒரு கனிமவள வாகனத்தை செங்கோட்டை போலீசார் தடுத்து நிறுத்தினர் இதைக் கனிமவள வாகனத்தை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டுநர் நடு சாலையில் விட்டு தப்பி சென்று விட்டார். இதையடுத்து செங்கோட்டையிலிருந்து புளியரை நோக்கி பைக்கில் வந்த முதியவர் ஒருவர் எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழி விட முயற்சிக்கும்போது இந்த கனிமவள வாகனத்தில் மோதி புதியவர் பலத்த காயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்டது. போலீசார் முதியவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அடிமைத்தனர், இதைக் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News