மின்னல் தாக்கி முதியவர் பலி!

மின்னல் தாக்கியதில் முதியவர் பலி - போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Update: 2024-06-20 04:37 GMT

 பலி

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சந்திர போஸ்(56). இவர் நேற்று முன்தினம் இரவு இடை யன்குளத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய் தது. இதில் மின்னல் தாக்கியதில் சந்திரபோஸ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Tags:    

Similar News